LIVE SCORE

Friday, 19 July 2013



 

* என்னிடம் நீ
   தந்து விட்டு போன காதல்
   நினைவுகள் தான்...

  இந்த ஜென்மத்தில்
  என் பிறப்பிற்கும்..
  என் இறப்பிற்கும் ..
  அர்த்தம் தருகிறது நித்தம்....

* என் காதலாலும்..
   என் கவிதைகளாலும்..
   அலங்கரிக்கப்பட்டவளே ...
     
   ஒருமுறையேனும்  உனக்காக
   எழுதப்பட்ட என் கவிதைகள்..
   உன் கண்ணில் படும் எனில்..
   என் எழுத்துக்கள் உயிர் பெறும்..
   என் இதயம் நிறைவுடன் உயிர்விடும்..

                                                                -இளவேந்தன் சேரன்.

No comments:

Post a Comment